இந்த ஸ்தோத்திரம் துர்க்கை அம்மனின் புகழை பாட மார்க்கண்டேய ரிஷியால் எழுதப்பட்டது. துர்கா தேவியின் பூஜை நிறைவடையும் போது இந்த ஸ்தோத்திரத்தை உச்சரிப்பார்கள். உங்களுக்கான ஸ்தோத்திரம் இதோ.
த்யானம்
ஓம் பன்தூக குஸுமாபாஸாம் பஞ்சமுண்டாதிவாஸினீம்|
ஸ்புரச்சன்த்ரகலாரத்ன முகுடாம் முண்டமாலினீம்||
த்ரினேத்ராம் ரக்த வஸனாம் பீனோன்னத கடஸ்தனீம்|
புஸ்தகம் சாக்ஷமாலாம் ச வரம் சாபயகம் க்ரமாத்||
தததீம் ஸம்ஸ்மரேன்னித்யமுத்தராம்னாயமானிதாம்|
அதவா
யா சண்டீ மதுகைடபாதி தைத்யதளனீ யா மாஹிஷோன்மூலினீ
யா தூம்ரேக்ஷன சண்டமுண்டமதனீ யா ரக்த பீஜாஶனீ|
ஶக்திஃ ஶும்பனிஶும்பதைத்யதளனீ யா ஸித்தி தாத்ரீ பரா
ஸா தேவீ னவ கோடி மூர்தி ஸஹிதா மாம் பாது விஶ்வேஶ்வரீ||
ஓம் னமஶ்சண்டிகாயை
மார்கண்டேய உவாச
ஓம் ஜயத்வம் தேவி சாமுண்டே ஜய பூதாபஹாரிணி|
ஜய ஸர்வ கதே தேவி காள ராத்ரி னமோஉஸ்துதே ||1||
மதுகைடபவித்ராவி விதாத்ரு வரதே னமஃ
ஓம் ஜயன்தீ மம்களா காளீ பத்ரகாளீ கபாலினீ ||2||
துர்கா ஶிவா க்ஷமா தாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா னமோஉஸ்துதே
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||3||
மஹிஷாஸுர னிர்னாஶி பக்தானாம் ஸுகதே னமஃ|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||4||
தூம்ரனேத்ர வதே தேவி தர்ம காமார்த தாயினி|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||5||
ரக்த பீஜ வதே தேவி சண்ட முண்ட வினாஶினி |
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||6||
னிஶும்பஶும்ப னிர்னாஶி த்ரைலோக்ய ஶுபதே னமஃ
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||7||
வன்தி தாங்க்ரியுகே தேவி ஸர்வஸௌபாக்ய தாயினி|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||8||
அசின்த்ய ரூப சரிதே ஸர்வ ஶத்று வினாஶினி|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||9||
னதேப்யஃ ஸர்வதா பக்த்யா சாபர்ணே துரிதாபஹே|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||10||
ஸ்துவத்ப்யோபக்திபூர்வம் த்வாம் சண்டிகே வ்யாதி னாஶினி
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||11||
சண்டிகே ஸததம் யுத்தே ஜயன்தீ பாபனாஶினி|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||12||
தேஹி ஸௌபாக்யமாரோக்யம் தேஹி தேவீ பரம் ஸுகம்|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||13||
விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ஶ்ரியம்|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||14||
விதேஹி த்விஷதாம் னாஶம் விதேஹி பலமுச்சகைஃ|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||15||
ஸுராஸுரஶிரோ ரத்ன னிக்றுஷ்டசரணேஉம்பிகே|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||16||
வித்யாவன்தம் யஶஸ்வன்தம் லக்ஷ்மீவன்தஞ்ச மாம் குரு|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||17||
தேவி ப்ரசண்ட தோர்தண்ட தைத்ய தர்ப னிஷூதினி|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||18||
ப்ரசண்ட தைத்யதர்பக்னே சண்டிகே ப்ரணதாயமே|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||19||
சதுர்புஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேஶ்வரி|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||20||
க்றுஷ்ணேன ஸம்ஸ்துதே தேவி ஶஶ்வத்பக்த்யா ஸதாம்பிகே|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||21||
ஹிமாசலஸுதானாதஸம்ஸ்துதே பரமேஶ்வரி|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||22||
இன்த்ராணீ பதிஸத்பாவ பூஜிதே பரமேஶ்வரி|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||23||
தேவி பக்தஜனோத்தாம தத்தானன்தோதயேஉம்பிகே|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||24||
பார்யாம் மனோரமாம் தேஹி மனோவ்றுத்தானுஸாரிணீம்|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||25||
தாரிணீம் துர்க ஸம்ஸார ஸாகர ஸ்யாசலோத்பவே|
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||26||
இதம்ஸ்தோத்ரம் படித்வா து மஹாஸ்தோத்ரம் படேன்னரஃ|
ஸப்தஶதீம் ஸமாராத்ய வரமாப்னோதி துர்லபம் ||27||
|| இதி ஶ்ரீ அர்கலா ஸ்தோத்ரம் ஸமாப்தம் ||
துர்க்கா தேவியை வழிபடும் போது இந்த ஸ்தோத்திரத்தை உச்சரித்து வந்தால் நம் வாழ்க்கையில், நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்க தேவையான மன உறுதி நமக்கு கிடைக்கும். துர்கா தேவியின் தாமரைமலர் பாதங்களில் நமது வேண்டுதல்களை வைத்து விட்டோமேயானால் அந்த வேண்டுதல் நிறைவேற்றப்படும்.
இதையும் படிக்கலாமே
எதிரி பயம் நீக்கும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம்
இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.
English Overview:
Here we have Argala stotram in Tamil. Devi argala stotram benefits. Argala stotram. Argala mantra lyrics. Argala mandhiram in Tamil.