மைதானத்தில் இருந்த சேரை அடித்து நொறுக்கிய விஷயத்தில் தண்டனை பெற இருக்கும் ஆரோன் பின்ச்

finch
- Advertisement -

பி.பி.எல் போட்டிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. அதில் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து உலக கிரிக்கட் வீரர்கள் என அனைவரும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் பங்கேற்ற ஆரோன் பின்ச் எதிர்பாராத விதமாக பந்துவீச்சாளர் கையில் பட்டு ரன் அவுட் ஆனார். அதன் விரக்தியில் ஓய்வு அறையை நோக்கி சென்ற அவர் ஓங்சி அடித்த அடியில் அங்கிருந்த சேர் பறந்தது.

- Advertisement -

அவரின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விடியோவாக வெளியான இவரின் செயல் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

அவரின் இந்த செயலுக்காக ஆரோன் பிஞ்சுக்கு தணடனை கொடுக்க நினைத்தது ஆஸ்திரேலிய அணி. ஆனால், தனது இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டதால் பின்ச் தண்டனையில் இருந்து தப்பினார். மேலும், வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் அணியில் தண்டிக்கப்பட்ட நிலையில் இவரும் தண்டிக்கப்பட்டால் அது அணிக்கு பெரிய தண்டனையாகும். எனவே, அவரை எச்சரித்து மன்னித்தது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :
ட்ரெண்ட் போல்ட் மற்றும் முஹமதுல்லா ஆகியோருக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி. இதுக்குலாமா அபராதம் விதிப்பீர்கள். என்ன செய்தார்கள் தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -