Abhinandan pilot new video : பாகிஸ்தான் ராணுவம் என்னை அச்சுறுத்தவில்லை. அபிநந்தன் பேசிய புதிய விடீயோ

Abhinandan
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த விமானம் இந்தியாவின் எல்லைக்கோட்டை தாண்டி பரந்தாதல் அதனை தடுக்க மிக் 21 வகை போர் விமானத்தில் சென்று அதனை தடுக்க சென்றார் தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் விமானத்தில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக பாகிஸ்தான் பகுதியில் விழுந்ததால் அவரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து சென்றது. தற்போது அவர் டீ குடித்தபடி பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இந்த வீடியோவில் அபிநந்தன் பேசியவை : நான் தான் இந்த பதிவினை போடா சொன்னேன் என்று ஆரம்பிக்கும் அபிநந்தன் ” நான் இப்போது கூறும் கருத்துக்களை என் நாடான இந்தியா திரும்பி சென்றாலும் மாத்தி சொல்லமாட்டேன். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் என்னை நன்றாக பாதுகாத்தனர். அவர்கள் உண்மையில் ஜென்டில்மேன்கள் தான்.

மேலும், பாகிஸ்தான் கேப்டன் முதல் அனைத்து அதிகாரிகளும் என்னை போர் பகுதியில் இருந்து மீட்டு தற்போதுவரை என்னை நலமாக பார்த்துகொள்கிறார்கள். இதையே நான் இந்திய நாட்டு ராணுவத்திடமும் எதிர்பார்க்கிறேன் என்று கூறுகிறார்.

- Advertisement -