எதிர்மறை ஆற்றலை நீக்கி கோடீஸ்வர யோகம் தரும் பரிகாரம்.

poojai rai oru rubai
- Advertisement -

பணம் பல மடங்கு பெருக வேண்டும் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க வேண்டும் வீட்டில் நல்ல காரியங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும் இப்படி நல்லவை எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும் எனில் வீட்டில் நல்ல அதிர்வலைகள் இருக்க வேண்டும் நம் உடலும் மனதும் ஆரோக்கியமாக நல்லவற்றை சிந்தித்து பணத்தை ஈட்டுவதற்கான எண்ணத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும் இவை அனைத்தையும் பெற்று தரக்கூடிய ஒரு எளிய பரிகாரமாக இந்த ஒரு ரூபாய் நாணயம் செய்தால் போதும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது அது எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

கோடீஸ்வர யோகத்தை பெற நாணய பரிகாரம்
கோடீஸ்வர யோகம் வர வேண்டும் என்றால் நாம் அந்த அளவிற்கு நம்முடைய உழைப்பையும் முயற்சியும் செலுத்த வேண்டும் அதற்கு நம்முடைய உள்ளமும் உடலும் தயாராக இருக்க வேண்டும் இது எப்படி நடக்கும் எனில் நம்மை சுற்றி நல்ல அதிர்வலைகள் இருக்கும் பட்சத்தில் தான் நடக்கும் நம்மை சுற்றி இந்த அதிர்வலைகள் இல்லாத நேரத்தில் நம்மால் அடுத்த கட்டத்தை பற்றி சிந்திக்க முடியாது.

- Advertisement -

இப்படி ஒரு புறம் இருக்கையில் இன்னொரு புறம் பார்த்தால் நாம் வெளியில் எங்காவது செல்லும் பொழுது நல்ல மனநிலையில் இருக்கும் சந்தோஷமாக சிரித்துப் பேசி மகிழ்ந்திருப்போம் ஆனால் வீட்டிற்குள் வரும் போது எப்போதும் எரிச்சலும் சண்டையும் ஆக இருக்கும் இதற்கு என்ன காரணம் என்றே தெரியாது. இப்படியான சூழ்நிலைகள் நம்மை தொடர்ந்தால் எதிர்மறை ஆற்றல் நம்மை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம் இவற்றை வெளியேற்றினால் தான் லட்சுமி கடாட்சத்தை நம்மால் பெற முடியும் பண வரவை அதிகரித்துக் கொள்ள முடியும்.

இந்த இரண்டையும் ஒரு சேர பெற நாம் செய்ய வேண்டிய பரிகாரம்தான் இந்த ஒரு ரூபாய் நாணயம் பரிகாரம் இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு கண்ணாடி பவுல் தேவை அதில் நிறைய கல் உப்பை நிரப்பி விட்டு அதன் மேல் இந்த ஒரு ரூபாய் நாணயத்தை நிற்கும்படியாக சொல்லி வைத்து விடுங்கள் மேலும் இதில் ஒரு ஏலக்காய் சிறிதளவு பச்சை கற்பூரம் அனைத்தையும் வைத்த பிறகு இதை உங்கள் பூஜை அறையில் கொண்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த கண்ணாடி பவுலுக்கு பக்கத்தில் ஒரு அகல் விளக்கை வைத்து தினமும் தீபம் ஏற்றி வைத்து உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக்க வேண்டும் எதிர்மறை எண்ணங்கள் நீங்க வேண்டும் நல்லபடியாக உழைத்து முன்னேற வேண்டும் போன்ற நல்ல எண்ணங்களை தினந்தோறும் மனதில் நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இது நிச்சயம் உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றலை போக்குவதோடு உங்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளை தேடி வர வைத்துக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமையில் இந்த அற்புதமான பரிகாரத்தை செய்தால் கடன் முழுவதுமாக அடைவதுடன் பணம் தாராளமாக புழங்கி உங்க பேங்க் பேலன்சும் பல மடங்கு அதிகரிக்கும்.

வீட்டில் உள்ள எதிர்மறைகளை நீக்கவும் பண வரவை கொண்டு வரவும் இந்த கல்லுப்பு பரிகாரத்தை நம் முன்னோர்கள் காலம் முதலில் செய்து கொண்டு வருவது தான் அத்துடன் நாம் சேர்த்து செய்யும் சில பொருட்களால் அந்தப் பலனை பல மடங்கு அதிகரித்து கொள்ள முடியும். அப்படியான ஒரு எளிய பரிகார முறை தான் இந்த கல்லுப்பு நாணய பரிகாரம் இந்த நாணய பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பல கோடிகளை சம்பாதிக்கக்கூடிய யோகத்தை பெறலாம் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -