Tag: ஏகாதசி பரிகாரம்
- Advertisement -
கோடீஸ்வர யோகம் ஏற்பட ஏகாதசி பரிகாரம்
செல்வ செழிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படாத நபர்கள் யாராவது இருப்பார்களா? நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அந்த உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்க வேண்டும் என்று தானே ஆசைப்படுவோம். அதிலும் ஒரு...
கடன் பிரச்சனை தீர்க்கும் ஏகாதசி பரிகாரம்
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார் என்று நம் அனைவருக்குமே தெரியும். மகாலட்சுமி தாயார் வாசம் செய்யக்கூடிய இடமாக கருதுவது தான் பெருமாளின் நெஞ்சம். காக்கும் தெய்வமான பெருமாளை நாம் வழிபாடு...
25-01-2025 கடன் தீர தேய்பிறை ஏகாதசி மந்திரம்
நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு தகுந்த படி, கடவுள் நமக்கான பொருளாதார கஷ்டங்களையும், கடன் சுமையையும், ஆரோக்கிய ரீதியான சில பல பிரச்சனைகளையும் கொடுத்துள்ளான். இறை நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும், கர்ம...
பணம் தரும் பெருமாள் பரிகாரம்
அது என்னங்க, பணக்கார பெருமாள். அப்போ மத்த தெய்வங்களை வழிபாடு செய்யும்போது நமக்கு செல்வ வளம் அதிகரிக்காதா என்று கேட்காதீங்க. பணக்கார சாமி என்றாலே அந்த இடத்தை நாம் பெருமாளுக்கு தானே கொடுத்திருக்கின்றோம்....
இஷ்டப்படி பணம் சேர ஏகாதசி பரிகாரம்
பணக்கார தெய்வம் என்று கூறினால் அது பெருமாள் தான். பெருமாளும் மகாலட்சுமி தாயாரும் பணக்கார தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். இவர்களை வழிபாடு செய்பவர்களுக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய திதியாக கருதப்படுவது...




