Tag: கந்த சஷ்டி கவச பாராயணம்
- Advertisement -
சஷ்டி விரதத்தின் 6வது நாள். சஷ்டி கவசம் படிக்கும் முறை
பால தேவராயன் சுவாமிகள் அவர்கள் நமக்கு அருளிய இந்த கந்த சஷ்டி கவசத்தின் மகத்துவத்தை பற்றி முருக பக்தர்களுக்கு சொல்லி தெரிய வேண்டும் என்ற அவசியமே இல்லை. கந்த சஷ்டி கவசத்தை படித்தால்...
கேட்டதை மட்டுமல்ல கேட்காததையும் தரும் முருகர் வழிபாடு
கலியுக தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவர்தான் முருகப்பெருமான். முருகப்பெருமானை நாம் எதற்கெல்லாம் வழிபடலாம் என்று கேட்டால் எதற்கு வேண்டுமானாலும் வழிபடலாம் என்று தான் கூற வேண்டும். முருகப்பெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. பல...

