Tag: பண வரவை அதிகரிக்கும் பரிகாரம்
- Advertisement -
பண வரவை அதிகரிக்கும் திருவோண பரிகாரம்
நம்முடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான அளவு பணவரவு என்பது நமக்கு வேண்டும். பணவரவு வராததால் தான் பலரும் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடன் வாங்குகிறார்கள். கடனை வாங்கிவிட்டு அதை கட்ட...
பண வரவை அதிகரிக்கும் விநாயகர் சதுர்த்தி பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்களையும், சிக்கல்களையும், பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய அற்புதமான சிறப்பு மிகுந்த கடவுளாக திகழ்பவர் தான் விநாயகர் பெருமான். அனைவருக்கும் மூத்தவராகவும் முழுமுதற் கடவுளாகவும் திகழக்கூடிய விநாயகப் பெருமானை வழிபாடு...
பண வரவை அதிகரிக்கும் பரிகாரம்
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் ஓடிக்கொண்டே இருப்பதற்கு முக்கியமான காரணம் பணத்தை சம்பாதிப்பது தான். ஒருமுறை பணத்தை சம்பாதித்து விட்டால் மறுமுறை அதைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். இப்படி...
பண வரவை அதிகரிக்கும் பச்சரிசி பரிகாரம்
பெருமாளுக்குரிய மாதமான மார்கழி மாதத்தில் பெருமாளுக்குரிய திதியான ஏகாதசி திதி வருவது என்பது மிகவும் சிறப்புக்குரியது. அதுவும் வியாழக்கிழமையுடன் சேர்ந்து வரும்பொழுது அதை குபேர ஏகாதசி என்றே கூறுகிறோம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த...



