Tag: அர்ஜுனன்
மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேரின் பெயர்கள் தெரியுமா ?
பாரதப்போர் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த ஒரு மிக பெரிய போராகும். இதில் தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சாகதேவன் என பாண்டவர்கள் ஐவரின் பெயர்கள் நமக்கு தெரியும். ஆனால் கௌரவர்கள்...
தருமரை விட கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?
பொதுவாக மக்களின் மனதில் கர்ணனே சிறந்த தர்மவான் என்ற என்ன ஆழமாய் பதிந்துள்ளது. இதுகுறித்து ஒருமுறை அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கேட்டான்.
"தருமரை விட கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?
இரண்டு...
கர்ணனின் வீரத்தை புகழ்ந்துதள்ளிய கண்ணன். பொறாமை கொண்ட அர்ஜுனன்
பாரதப்போரில் கர்ணணுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. (துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடக்கும் போர்.) மிகவும் ஆக்ரோஷமான போர். இந்த துவந்த யுத்தமானது யாருக்கு வெற்றி...