Tag: அர்த்தநாரீஸ்வரர் மந்திரம்
கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் விலக ஸ்லோகம்
இல்லறமே நல்லறமாகும் என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கின்றனர். திருமணம் எனும் உயர்வான பந்தத்தில் ஆணும், பெண்ணும் இணைந்து ஒருவரை ஒருவர் அடக்க நினைக்காமல், இருவரும் உள்ளன்போடு வாழ்ந்தாலே திருமணம் வெற்றியடையும். ஆனால்...