Tag: ஆடி மாத பிரதோஷங்கள்
நாளை ஆடி வளர்பிறை பிரதோஷம் – இவற்றை செய்தால் அற்புதமான பலன் உண்டு
தென்னாட்டவருக்கு சிவனாகவும், எந்நாட்டவருக்கும் இறைவனாக இருப்பவர் கயிலாயத்தில் இருக்கும் சிவபெருமான் ஆவார். சிவபெருமானின் மந்திரத்தை துதிப்போர்க்கு வல்வினைகள் அனைத்தும் நீங்கும். சிவபெருமானை முறையாக வழிபடுபவர்களுக்கு உலக வாழ்வில் அனைத்து இன்பமும் கிடைக்கப் பெற்று,...
நாளை ஆடி தேய்பிறை பிரதோஷம் தினத்தில் இவற்றை செய்து மிகுதியான பலன் பெறுங்கள்
எந்த ஒரு மனிதரும் செயலாற்றாமல் இருக்க முடியாது. அப்படி செயலாற்றும் சமயங்களில் நாம் செய்கின்ற காரியங்களை பொறுத்து புண்ணியம், பாவம் போன்றவை நமக்கு ஏற்படுகின்றன. இவை நாம் மறைந்த பிறகும் நம்முடன் தொடர்ந்து...