Tag: ஆருத்ரா தரிசனம்
இன்று சிவன் கோயிலிற்கு சென்றால் பன் மடங்கு அருளை பெறலாம்
மார்கழி மாதம் தான் தேவர்களுக்கு விடியற்காலை பொழுது என்பதால் அவர்கள் மகாதேவரை தரிக்க அந்த மாதத்தில் வருவது வழக்கம். மக்களை பொறுத்தவரை மார்கழி மாதம் என்பது இறைவழிபாட்டிற்கு மிக சிறந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த...