Tag: கண் திருஷ்டி படாமல் இருக்க
கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறீர்களா? இரவு உறங்கச் செல்வதற்கு முன் இந்த...
சில வக்ர எண்ணம் படைத்த மனிதர்களின் பார்வைகளால் நமக்கு பாதிப்புகள் ஏற்பட்டு நம்முடைய முன்னேற்றம் தடைப்படுவது தான் கண் திருஷ்டி எனப்படுகிறது. இதை நாம் கண்ணேறு என்றும் கூறுவோம். இந்த கண் திருஷ்டியை...
கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா? வீட்டில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறதா?...
"காய்க்கும் மரத்திற்கு தான் கல்லடி படும்" என்ற ஒரு பழமொழி கிராமப்புறங்களில் இருக்கிறது. அதாவது எந்த மரத்தில் காய்களும் கனிகளும் அதிகமாக இருக்கிறதோ அந்த மரத்திற்கு தான் கல்லடிப்படுமாம் ஏன் என்றால் அந்த...