Tag: கேட்ட வரம் கிடைக்க உதவும் மந்திரம்
- Advertisement -
கேட்ட வரம் தரும் ஆடிப்பூரம்
ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பு மிகுந்த நாட்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றாக திகழ்வதுதான் ஆடிப்பூரம். ஆடிப்பூரம் நாள் அன்று அனைத்து அம்மன் ஆலயங்களிலும் அம்மனுக்கு வளையல் சாற்றி சீமந்த வைபோகம் நடைபெறும்....
கேட்ட வரம் கிடைக்கச் செய்யும் சிவ மந்திரம்
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வரம் வேண்டும் என்றுதான் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். அப்படி நாம் வழிபாடு செய்யக்கூடிய அந்த நேரமானது மிகவும் சிறப்பு மிகுந்த நேரமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக...
செவ்வாய் கிருத்திகை மந்திரம்
கண்கண்ட தெய்வங்களுள் ஒருவராகவும் கலியுக தெய்வமாகவும் திகழக் கூடியவராக இருப்பவர்தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை. மேலும் உகந்த நட்சத்திரமாக திகழ்வது கிருத்திகை நட்சத்திரம். செவ்வாய்க்கிழமையும்...


