Tag: கோவில் வழிபாடு முறைகள்
கோவிலுக்கு செல்பவர்கள் இதை எல்லாம் செய்தால் புண்ணியத்திற்கு பதில் கஷ்டம் தான் வந்து சேரும்...
நம்மிடம் இருக்கின்ற தீவினைகளை அகற்றி, நம் பரம்பரைக்கே புண்ணியம் தரும் புனித தலமாக விளங்கும் இடம் தான் கோயில். உலகில் செய்யப்படுகின்ற எந்த ஒரு காரியத்திற்கும், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு...
கோவிலில் இறைவனை எப்படி வழிபட வேண்டும்? ஏன் கண்களை மூடி இறைவனை வழிபட கூடாது?
பலரும் கோவிலுக்குள் நீண்ட வரிசையில் நின்று கருவறையின் அருகில் வந்ததும் மூலவரை கண்டவுடன் கண்களை மூடி தங்களையும் மறந்து இறைவனுக்கு ஆரத்தி எடுப்பது கூட தெரியாமல் நின்று கொண்டிருப்பார்கள். நாம் கோவிலுக்கு எதற்காக...
கோவிலில் இறைவனை வழிபடும் முறைகள்
மன அமைதிக்காகவும், நம் குடும்பத்தில் உள்ளவர்களின் நலனிற்காகவும், நாம் எண்ணிய காரியங்கள் நிறைவேறுவதற்காகவும் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுகின்றோம். ஆனால் சில சமயங்களில் நம் வேண்டுதல்கள் கடவுளால் நிறைவேற்றபட காலதாமதம் ஏற்படுகின்றது. இதற்கு...