Tag: சரம சுலோகம்
பயம், தயக்கம், குற்றவுணர்வு ஆகிய மூன்றும் நீங்க சரம ஸ்லோகம்
மனித வாழ்க்கையில் எப்போதும் பல வகையாக எண்ணங்கள் மட்டும் உணர்வுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. அத்தகைய எண்ணங்கள், உணர்வுகளில் பிரதானமானது பயம், தயக்கம், குற்றவுணர்வு போன்றவையாகும். இந்த மூன்றும் ஒரு மனிதனை மனதளவில் துன்புறுத்தக்கூடியதாகும்....