Tag: சரவணபவ மந்திரம்
முருகனின் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்.
மனிதனின் முயற்சிக்கு அப்பாற்பட்டு நடக்கக்கூடிய செயல்தான் இறைவனின் அருள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான மந்திரங்கள் இருக்கும். அந்த மந்திரங்களை முறையாக நாம் உச்சரிக்கும் பொழுது அதற்குரிய பலன் நம்மை வந்து சேரும்....