Tag: சாதம் மீதி ஆனால் என்ன செய்வது
வடித்த சாதம் மீதமாகி விட்டதா? கவலை வேண்டாம். இப்படி அதனுடன் தேங்காய் சேர்த்து சுவையான...
ஒவ்வொரு வீட்டிலும் தினமும் சாதம் வடித்து அதனுடன் குழம்பு, பதார்த்தம் செய்வதென்பது வழக்கம்தான். ஆனால் என்னதான் அளவாக பார்த்து பார்த்து செய்தாலும் சில நேரங்களில் வடித்த சாதம் கொஞ்சம் மீதமாகிவிடுகிறது. இப்பொழுது குளிர்காலம்...
இரவில் சாதம் மீந்து போனால் இதை மட்டும் கட்டாயம் செய்யாதீர்கள்! குடும்பத்தில் வறுமை உண்டாகும்.
ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படுபவர்கள் மத்தியில் இன்று பலரும் உணவை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். உணவை வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாவமாக சாஸ்திரம் கூறுகிறது. இதற்கு மிகச் சரியான சான்றாக வள்ளுவரின் வாழ்க்கை...