Tag: சாய் பாபா துதி
பாப வினைகள் நீங்கி, விருப்பங்கள் நிறைவேற செய்யும் சாய் பாபா மந்திரம்
தவறு செய்யாத மனிதனே இந்த உலகில் இல்லை. தனது அறியாமையினால் செய்யும் தவறுகள் சக மனிதனாலும், இறைவனாலும் மன்னிக்கப்படக்கூடியவை. ஆனால் செய்யும் தவறுகளுக்கு ஏற்ற கர்ம வினைகளை அனுபவிக்க வேண்டும் என்பதை பலரும்...