Tag: சிவன் அபிஷேக நாட்கள்
செல்வம் பெருக சிவபெருமானுக்கு இந்த நாளில் அபிஷேகம் செய்ய வேண்டும்.
இந்த உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய தெய்வமாக சிவபெருமான் திகழ்கிறார். அதனால் தான் திருநீலகண்டன் என்ற பெயரை அவருக்கு ஏற்பட்டது. மேலும் உலகத்தை காப்பாற்றிய அந்த நேரத்தை தான் பிரதோஷம் என்று நாம் அழைக்கிறோம்....