Tag: செல்வம் பெருக நவராத்திரி வழிபாடு
நவராத்திரியில் மகாலட்சுமி தாயாரை இப்படி வழிபாட்டால் வீட்டில் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது
அம்பிகை வழிபாடுகளிலே இந்த நவராத்திரி கால வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. முப்பெரும் தேவியர்களையும் ஒன்றாக நினைத்து ஒவ்வொரு தேவியருக்கென தனித்தனியாக பூஜை செய்து அவர்களை வழிபடுவோம். அப்படியான இந்த நவராத்திரி...