Tag: தர்ப்பணம் செய்வது ஏன்
நாளை ஆடி அமாவாசை – இவற்றை செய்தால் மிக அற்புத பலன்களை பெறலாம்
நாம் இந்த பூமியில் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது நமது பெற்றோர்கள். அவர்கள் தோன்றுவதற்கு காரணம் அவர்களது பெற்றோர்கள். இதை தான் பரம்பரை என்பார்கள். என்ன தான் அன்புடன் நம்மை அவர்கள் வளர்த்து ஆளாக்கினாலும்...
இறந்தவர்களுக்கான தர்ப்பணத்தை எப்போது துவங்குவது நல்லது தெரியுமா ?
மனிதனாய் பிறந்த அனைவரும் ஒரு கட்டத்தில் இறந்தே தீர வேண்டும் என்பது இறைவன் வகுத்த நியதி. அதை யாராலும் மாற்ற முடியாது. இறந்த பின் ஒருவரது ஆன்மாவானது இறைவனிடம் செல்கிறது என்று நம்பப்படுகிறது....