Tag: நார்த்தாமலை முத்துமாரியம்மன்
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் சிறப்புகள்
மனிதர்கள் அனைவரும் பெண்ணாகிய தாயின் கருவறையில் பத்து மாதங்கள் வளர்ந்த பின்பே பிறக்கின்றனர். அத்தகைய தாயின் சக்தியை நாம் அளவிட முடியாது. அனைத்து உயிர்களுக்கும் தாயாக சக்தியாகிய அம்பாள் இருக்கின்றாள். நாடெங்கும் பல...