Tag: நினைத்தது நடக்க பரிகாரம்
வேண்டுதல் நிறைவேற பரிகாரம்
ஒவ்வொருவரும் கடவுளை வேண்டுவதும் ஆலயம் செல்வதும் தனக்கு தேவையானவற்றை இறைவனிடம் கேட்டு பெறுவதற்காக தான். மன நிம்மதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் கோவிலுக்கு செல்வோர் மிகக் குறைவு. ஒவ்வொரு மனிதனுக்கும் பலவிதமான தேவைகள் இருக்கிறது. அவற்றையெல்லாம்...
நினைத்தது நடக்க வாராகி அன்னை வழிபாடு.
வாராகி அன்னை வழிபாடு இன்று பலரும் செய்து வருகிறார்கள். சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அன்னையை பற்றி சில காலம் வரையில் அவ்வளவாக ஒன்றும் பேசப்படவில்லை. தற்போது வாராகி அன்னை வழிபாடு பெருமளவு...