Tag: நினைத்தது நிறைவேற பௌர்ணமி வழிபாடு
செல்வம் பெருக மார்கழி பௌர்ணமி வழிபாடு
பௌர்ணமி என்றாலே சந்திர பகவானை குறிக்கும். சந்திரனை மனோகாரகன் என்று சொல்வார்கள். நம் மனதில் என்ன நினைக்கிறோமோ அதை நிறைவேற்றக் கூடிய ஆற்றலை தரும் சக்தி கொண்டவர் இவர். இன்றைய அற்புதமான நாளில்...