Tag: நினைத்த காரியம் நடக்க தீபம்
- Advertisement -
நினைத்ததை நடத்திக் கொடுக்கும் தீபம்
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்றும் அவருக்கு உகந்த திதியாக கருதப்படுவது சதுர்த்தி திதி என்றும் நம் அனைவருக்கும் தெரியும். தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவோம்....
நினைத்த காரியம் நடக்க தீப வழிபாடு
தீபம் ஏற்றாத வீட்டை இருண்ட வீடு என்று கூறுவது உண்டு. நம்முடைய முன்னோர்கள் வீடு முழுவதும் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தார்கள். அப்படி தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும்பொழுது நாம்...
நினைத்த காரியம் நடக்க விநாயகர் வழிபாடு
தெய்வங்களிலே எளிமையான தெய்வமும் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வரக் கூடிய தெய்வமும் விநாயகர் தான். பக்தர்கள் நினைத்த மாத்திரத்தில் அவரை வணங்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அவர் ஆங்காங்கே வீற்றிருக்கிறார்....


