Tag: பண வரவை அதிகரிக்க வழிபாடு
- Advertisement -
பண வரவை அதிகரிக்கும் வளர்பிறை சஷ்டி
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாக பல நாட்கள் இருந்தாலும் உகந்த திதியாக சஷ்டி திதி திகழ்கிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நிறைவடைந்த பிறகு வரக்கூடிய ஆறாவது நாளில் தான் சஷ்டி திதி...
பண வரவை அதிகரிக்கும் ஐந்து ரூபாய் வழிபாடு
ஒவ்வொரு வாரத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமியை வழிபாடு செய்வதற்கு உரிய கிழமையாக திகழ்கிறது. அன்றைய தினம் சுக்கிர பகவானுக்குரிய கிழமை என்பதாலும் சுக்கிர பகவானின் அதிதேவதையாக மகாலட்சுமி திகழ்வதால் அன்றைய நாள்...
பண வரவை அதிகரிக்கும் சூட்சும தீபம்
ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை பௌர்ணமி என்று இரண்டு திதிகள் வரும். இந்த திதிகளை நாம் முறையாக பயன்படுத்தி வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்வில் நிறைவான செல்வத்தை நம்மால் பெற முடியும். இந்த...
பணத்தடை நீங்கி பண வசியம் உண்டாக மிளகு பரிகாரம்
இன்றைய காலத்தில் பணத்தை சம்பாதிப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. பணத்தை சம்பாதிப்பது எந்த அளவுக்கு கடினமோ அதைவிட பல மடங்கு கடினமாக இருப்பதுதான் பணத்தை நம்முடன் தக்க வைத்துக் கொள்வது. பலரும்...



