Tag: பூ வைக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
பூ வைக்கும் போது பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்
பெண்களாகப் பிறந்த ஒவ்வொருவருமே கடைசிவரை தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்ற வேண்டுதலை தான் இறைவனிடம் வைப்பார்கள். தன்னுடைய கணவர் ஆயுளோடு இருக்கவும், ஆரோக்கியத்தோடு இருக்கவும், பெண்கள் தலையில் தினமும் பூக்களை சூடிக்...