Tag: பெருமாள் பஜனை பாடல்கள்
திருமால் மற்றும் மகாலட்சுமியின் அருளை ஒருசேர பெற உதவும் போற்றி
உலக மக்களை எல்லாம் காத்து ரட்சிக்கும் கடவுளான திருமால், ஆதிசேஷனின் படுக்கையில் திருமகளோடு பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறார். திருப்பதி போன்ற கோவில்களில் நின்ற கோலத்திலும், திருவரங்கம் போன்ற திருத்தலங்களில் சயன கோலத்திலும் காட்சி தந்து...