Tag: மகாலட்சுமி வில்வ இலை பூஜை
மகாலட்சுமியின் அருளை பெற வில்வ இலை அர்ச்சனை.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக வேண்டும். ஏனென்றால் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய தாயாக மகாலட்சுமி தாயார் விளங்குகிறார். ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கு அனைத்து செல்வங்களும் அவர்களுக்கு...