Tag: மஞ்சள் பிள்ளையார் பூஜை
மங்களங்கள் உண்டாக மஞ்சள் பிள்ளையார்
வீட்டில் நடக்கக்கூடிய அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளையும் நாம் மங்களகரமான காரியங்கள் என்றுதான் கூறுகிறோம். ஏனென்றால் அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவதற்கு நமக்கு குருவின் அருள் தேவைப்படுகிறது. குருவை மங்களகாரகன் என்று கூறுகிறோம்....