Tag: விவேக சிந்தாமணி விளக்கம்
இந்த 7 விஷயங்கள் இருந்தும் பிரயோஜனம் இல்லாத விஷயங்களாக பழம்பெரும் தமிழ் நூல் ஒன்று...
பழம்பெரும் தமிழ் நூல்களில் விவேக சிந்தாமணியும் ஒன்றாகும். இந்நூல் பல்வேறு செய்யுள் தொகுப்புகளை கொண்டுள்ளது. அனுபவத்தில் எளிய நடையில் எழுதப்பட்ட இந்நூல் யாரால்? எப்போது எழுதப்பட்டது? என்பது தெரியவில்லை. பொருள் நிறைந்த வார்த்தைகளால்...