Tag: வீட்டில் தங்கம் சேர
வீட்டில் மகாலட்சுமியின் ஸ்வரூபமான ஸ்வர்ணம் ஏன் சேரவில்லை?
ஸ்வர்ணம் மகாலட்சுமியின் ஸ்வரூபமாக கருதப்படுகிறது. அதற்குரிய மரியாதையை செலுத்தினால்தான் அது நம்மிடம் தங்கும். அதன் மதிப்பை உணர்ந்து அதனை சரியான முறையில் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
தங்க நகையை முதலில் கண்ட இடத்தில் வைக்கக்கூடாது....