Tag: வெங்கடாஜலபதி
தினம் தினம் திருப்பதி கருவறையில் நடக்கும் அதிசயம் பற்றி தெரியுமா ?
வருடத்தில் ஒருமுறை தான் நம்மில் பலரால் திருப்பதி செல்லமுடிகிறது. அதிலும் அங்கு இருக்கும் கூட்டத்தில் பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னர் தான் சாமியை தரிசிக்கவே முடிகிறது. அதற்குள் அங்கிருப்பவர்கள் ஜருகண்டி, ஜருகண்டி என்று கூறி நம்மை பிடித்து தள்ளிவிட்டு விடுகிறார்கள்.