Tag: வெள்ளெருக்கு விநாயகர்
வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு.
எந்த ஒரு செயலை யார் செய்வதாக இருந்தாலும் முதலில் அந்த செயல் வெற்றியடைவதற்காக விநாயகரை வழிபடுவார்கள். இதை நாம் புராணங்களிலும் கேட்டிருக்கிறோம். அப்படி விநாயகரை வழிபட்டு நாம் செய்யும் செயல்கள் எந்தவித தடைகளும்...
செல்வ நிலை உயரவும், கேட்ட வரத்தை கேட்டபடி அருளவும் இந்த விநாயகரை வீட்டில் வைத்து...
முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானை நாம் எல்லா காரியங்களுக்கும் முதலில் நிறுத்தி அந்த காரியங்களை செய்ய தொடங்குவோம். அவ்வாறு அவரை முன்னிறுத்தி செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும் என்பதே ஐதீகமாக கருதப்படுகிறது....