Tag: Aadai sasthiram
நாம் தினமும் உடுத்தக்கூடிய ஆடைகளின் மூலம் கூட தரித்திரம் நம்மை விட்டு பிரியாமல் இருக்கும்....
நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் கஷ்டம் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளது. கூடுமானவரை நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லி வைத்த சாஸ்திர சம்பிரதாய முறைகளை பின்பற்றி வந்தாலே கஷ்டம் வராமல், வீட்டிற்கு தரித்திரம் பிடிக்காமல்...
நாம் எப்படியான ஆடைகளை அணிந்தால் நேர் மறை ஆற்றல்கள் நம்மை சூழும் என்பது குறித்து...
முன்பெல்லாம் நம் நாட்டில் கூட்டுக்குடும்பங்கள் அதிகம் இருந்தன. அந்த கூட்டுக் குடும்பத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்து, அனுபவம் பெற்ற முதியவர்கள் யாரேனும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்தை அந்த குடும்பத்தில் இருக்கின்ற...