Tag: aadi kiruththikai vazhipadu
தீராத கடன் தீர இன்று முருகப்பெருமானுக்கு உகந்த இந்த ஐந்து பொருளைகளை மறக்காமல் வாங்கி...
காக்கும் கடவுளான கந்த கடவுளுக்கு பல பெயர்கள் இருந்தாலும் அவருக்கு முதலில் தோன்றிய பெயராக கார்த்திகேயன் என்றே சொல்வார்கள். இதற்கு காரணம் இவர் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதே. அதனால் தான் கிருத்திகை நட்சத்திரமும்...
வீடு மனை மக்கள் செல்வம் என ராஜபோக வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் நாளை ஆடி...
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு தெய்வத்திற்கென ஒவ்வொரு நாள், ஒவ்வொரு மாதம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் முருகப்பெருமான் வழிபாட்டிற்கு செவ்வாய் கிழமை மிகவும் உகந்த நாள். அதே போல் மாதங்களில்...