Tag: aarumugan manthiram tamil
ஆறுமுகனின் இந்த மந்திரத்தை சொன்னால் பிறகு வாழ்க்கையில் ஏறுமுகம் தான்.
மனிதர்களாக பிறப்பெடுத்திருக்கும் இந்த பிறவியில், ஒரு மனிதனுக்கு எப்போது எந்த நேரத்தில், யாரிடமிருந்து, ஞானோதயம் பிறக்கும் என்று சொல்லவே முடியாது. நேற்று வரை தறுதலையாக திரிந்து கொண்டிருந்தவன் இன்று திடீரென்று முருக பக்தனாக...