Tag: aravanigal sabam
திருநங்கையர்களின் சாபமும், ஆசிர்வாதமும் பலிக்குமா? இவர்களைப் பற்றி நீங்கள் அறியப்படாத, பல புதிய தகவல்களை...
இந்த உலகத்தில், இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினமும் இறைவனால் படைக்கப்பட்டவை தான். அதில், உயர்ந்தது தாழ்ந்தது, நல்லது கெட்டது, என்று பிரித்துப் பார்க்கும் தன்மை மனிதர்களிடம் தான் உள்ளதே தவிர, இந்த உலகத்தில் படைத்த...