Tag: Astama sani parigaaram
- Advertisement -
சனி பகவானின் தாக்கம் குறைய, மார்கழி சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
ஏழரை சனிக்காலம் ஒரு மனிதனுக்கு துவங்கி விட்டாலே, அவனுக்கு வாழ்க்கையில் கஷ்ட காலம் துவங்கிவிட்டது என்று, அவன் மனதிலேயே ஆழ பதிந்து விடுகிறது. நடக்கும் நல்லது கூட கெடுதலாக மாறுவதற்கு இதுதான் காரணம்....
ஏழரை சனியில் சிக்கி இருப்பவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கோவில்
சனிபகவான் என்று சொன்னதும் நம் மனதில் ஒரு நடுக்கம் வருகிறதா. அதிலும் ஏழரை சனியில் சிக்கி இருப்பவர்களை கேட்டுப்பாருங்க. சனிபகவானின் விளையாட்டை கதை கதையாக சொல்லுவார்கள். மரணம் வரை சென்று விட்டேன். உயிர்...
8 நாள் இந்த தீபத்தை ஏற்றினாலே போதும். சனி பகவானால் உண்டாகும் கஷ்டம், எட்டாத...
சனிபகவான் என்றாலே நம்முடைய மனதிற்குள் பக்தி வருகின்றதோ இல்லையோ, பயம் வந்துவிடும். நேர்மையாக இருப்பவர்கள் சனிபகவானை பார்த்து பயப்பட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சனி பகவானால் ஏற்படக்கூடிய தோஷத்திற்கு, ஒரு...
சனியின் பிடியில் இருந்து விடுபட உதவும் எளிய பரிகாரங்கள்
ஒருவருக்கு சனி திசை நடக்கும் சமயத்தில் அவருக்கு பல தும்பங்கள் வரும். ஏழரை சனி என்றால் சொல்லவே தேவை இல்லை. சிலருக்கு சனிபகவானால் தோஷங்கள் இருந்து அதனால் பிரச்சனைகள் வரும். இப்படி சனி...



