Tag: ayutha poojai vallipattu murai
- Advertisement -
பிள்ளைகள் நன்றாக படிக்க சரஸ்வதி பூஜை வழிபாடு
ஒவ்வொரு பெற்றோர்களும் காணக்கூடிய கனவு என்ன. தங்களுடைய பிள்ளைகள் அறிவாளிகளாக, திறமைசாலிகளாக இருக்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். நல்ல வேலையில் சேர வேண்டும். கைநிறைய சம்பாதிக்க வேண்டும் இதுதான் பெற்றவர்களின் ஆசை...
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிப்பாட்டு முறை
நவராத்திரி என்றாலே அம்பிகையை 9 நாட்களும் வழிபாடு செய்யும் திருவிழா என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு நாட்களும் அம்பிகையை ஒவ்வொரு பெண் தெய்வமாக உருவகப்படுத்தி வழிபாடு செய்வோம். இந்த ஒன்பது நாட்களும்...
ஆயுத பூஜை அன்று பின்பற்ற வேண்டியவை
ஆயுத பூஜை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வர வேண்டியது வீட்டை சுத்தம் செய்யவது. ஆயுத பூஜைக்கு வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களையும் துடைத்து சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து...


