Tag: Brahma muhurtham neram Tamil
பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பவர்கள் எல்லோருக்கும் கோடீஸ்வரராகும் யோகம் வருவதில்லையே! அது ஏன்?
பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்தால் நன்மை நடக்கும் என்பது எல்லோருடைய கூற்று. அது உண்மையும் கூட. இந்த உலகத்தில் கோடீஸ்வர யோகத்தை, பெற்றிருப்பவர்கள் அனைவருமே பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்து தங்களுடைய பணிகளை...
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தீபம் ஏற்றும் போது, இந்த தவறை மட்டும் கட்டாயம்...
ஆன்மீக ரீதியாக இன்று சொல்லப்படும் முக்கியமான விஷயங்களில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தீபமேற்ற வேண்டும் என்ற ஒரு வழிபாட்டு முறையும் முக்கியமாக இருந்து வருகிறது. அந்த சமயம் கட்டாயம் வீட்டில் இருக்கும்...