Tag: Brahma temple trichy history in Tamil
ஏற்கனவே எழுதப்பட்ட உங்கள் தலையெழுத்தை இந்த கோவிலுக்கு சென்றால் படைத்த பிரம்மனே மாற்றி எழுதுவாராம்...
ஒரு மனிதன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் பொழுதே அவன் தலையெழுத்து எழுதி விடப்படுகிறது. அனைத்து ஜீவராசிகளுடைய தலையெழுத்தை எழுதக்கூடிய பிரம்ம தேவர் ஒரு முறை எழுதிவிட்டால் அது சாகும் வரை மாறுவது...