Tag: chathurthi valipadu
- Advertisement -
சக்தி வாய்ந்த மகா மந்திரம்
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். காரிய தடைகளை நீக்கி காரிய சித்தியை உண்டாக்குபவர்களாக திகழ்கிறார். அவரை முழுமனதோடு நினைத்து எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியத்தில் தோல்வி என்ற பேச்சுக்கே...
செல்வங்கள் சேர புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி வழிபாடு
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரிய மாதம். இப்பொழுது நவராத்திரி நடைபெறுகிறது. இது அம்பாளை வழிபாடு செய்வதற்குரிய நாட்கள். இந்த நாட்களில் வரக்கூடிய சதுர்த்தி விநாயகப் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இவை மூன்றும் சேர்ந்து...
வளர்பிறை சதுர்த்தி பரிகாரம்
கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப் பெருமானை வழிபாடு செய்வார்கள். அதுவும் முருகப்பெருமானுக்குரிய கிழமையான செவ்வாய்க்கிழமை அன்றுதான் வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்கு அங்காரகன் என்ற பெயர் வருவதற்கு...


