Tag: dhavasam in tamil
வீட்டின் வாசலை அலங்கரிக்க போடப்படும் கோலத்தை நிச்சயமாக இந்த மூன்று நாட்களில் மட்டும் தவிர்த்து...
நமது தாத்தா பாட்டி காலத்தில் எல்லாம் வீட்டில் இருக்கும் பெண்மணிகள் காலை எழுந்ததும் முதலில் செய்வது, வீட்டின் வாசலை திறந்து, வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து, கோலம் இடுவது. பின்னர் அந்த கோலத்திற்கு...