Tag: Edhirigalai ventru munnera chanakya neethi
உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் எதிரிகளை எப்படி எதிர்ப்பது? சாணக்கியர் கூறும் நீதி.
நம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். அவர்களையே நம்முடைய எதிரிகளாக காண்போம். இந்த எதிரிகள் என்பது மனித உருவில் இருக்கும் எதிரிகளையும் குறிக்கும். நம் மனதிற்குள் நம்மை முன்னேற விடாமல்...