Tag: Ethirkalam kavithai
என் எதிர்காலம் என் கையில் கவிதை
விரைந்து நடக்கிறேன்
அவமானங்களை சுமந்து
வெற்றியை நோக்கி.
இந்த நொடி எனக்கானதாக
இல்லாமல் இருக்கலாம்
ஆனால் எதிர்காலம்
என் பெயர் சொல்லும்.
அதற்காக விரைந்து நடக்கிறேன்..
சோகத்தின் உச்சம் தொட்டேன்
சொந்தங்களும் வெறுக்க கண்டேன்
ஆனால் என்னுள் இருக்கும்
தன்னம்பிக்கை என்னும் விதை
விருட்சமாய் மாறி நிற்கிறது..
நாளைய சரித்திரத்தில் எனக்கென்று
ஒரு...