Tag: God knows everything in Tamil
கொடு என்றால் இறைவன் கொடுப்பதும் இல்லை.. வேண்டாம் என்றால் விடுவதுமில்லை.
அந்த மஹாலக்ஷ்மியின் பார்வையானது நம்மேல் பட்டுவிட்டால் எல்லா கஷ்டங்களும் தீர்ந்துவிடும் என்று நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இங்கு ஒருவருக்கு மஹாலக்ஷ்மியின் பார்வை பட்டும் கூட இவருக்கு ஏற்பட்ட விபரீதம் என்ன...