Tag: irantha sumankali pengalai eppadi vazhipada vendhum
இறந்தவர்களை இப்படி வழிபட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
இறந்தவர்களை வழிபடும் முறை நம்முடைய பழக்கத்தில் உள்ளது. இது பெரும்பாலும் அமாவாசை திதிகளிலும், அவர்களுடைய பிறந்தநாள்களில் செய்வது தான் வழக்கம். அப்படி அல்லாமல் நம் வீட்டில் சுமங்கலி பெண்கள் இறந்து இருந்தால் அவர்கள்...