Tag: kadan pirachanaiyai theerkum valipadu
- Advertisement -
எதிரிகள் தொல்லையும் கடன் பிரச்சனையும் தீர
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை தீர்வதற்கும், துரோகிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகவும், கடன் பிரச்சனை தீரவும் பலவிதமான தெய்வங்களை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அதிலும் குறிப்பாக உக்கிர தெய்வ...
கடன் பிரச்சினையை தீர்க்கும் வழிபாடு
பொதுவாகவே செவ்வாய்க்கிழமை என்பது முருகப் பெருமானுக்குரிய கிழமையாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக செவ்வாய்...

