Tag: kandha sasti viratham murai
- Advertisement -
ஒரு நாள் கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை
கந்த சஷ்டி பெருவிழா என்பது ஆறு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். ஏழாவது நாள் திருக்கல்யாணத்துடன் இந்த திருவிழா நிறைவடையும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த காலத்தில் பலரும் ஆறு நாட்களும் தொடர்ச்சியாக...
சஷ்டி விரதம் முதல் நாள் செய்ய வேண்டியது
விரதங்களில் கடுமையான விரதம் என்று சொல்லப்படுவது சஷ்டி விரதம். முருகனின் பால் பேரன்பு கொண்டவர்கள் இந்த சஷ்டி விரதத்தை சிரத்தையுடன் இருந்து முருகனின் அருளை பரிபூரணமாக பெற வழிபாடு செய்வார்கள். அப்படியான இந்த...
சூரசம்ஹாரம் அன்று விரதம் இருக்கும் முறை.
முருகனுக்கு உரிய விரத நாட்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது கந்த சஷ்டி விரதம். தீபாவளி முடிந்து வரக்கூடிய இந்த விரதம் தொடர்ந்து ஏழு நாட்கள் கடைபிடிக்க வேண்டும். உடல்நிலை காரணமாகவோ அல்லது வேலை...


